Thursday, March 10, 2016

டிஜிட்டல் இந்தியவம்



தான் வாங்கிய வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயியை அடித்து இழுத்து  சென்ற காவலர்களால்.. பல ஆயிரம் கோடியை எய்த மல்லையவை கைதாவது செய்ய முடியுமா...

படிர்பிர்காக வாங்கிய கடனை ஏதோ ஒரு சூழ்நிலையில் கட்ட தவறிய மாணவர்களின் புகைப்படங்களை குற்றவாளிகள் போல் ஒட்டிய  இழிவு படுத்திய வங்கிகளுக்கு , மல்லையவிர்க்கு கொடுத்த கடன் வரும் என நம்பிற்கை இருகிறதா...

நான் விவசயிற்கோ அல்லது மாணவர்களுக்கோ வக்காலத்து வாங்க வரவில்லை, அவர்கள் கடனை செலுத்தவில்ல என்றால் கண்டிப்பாக அதற்கான விலையை கொடுக்கவேண்டும் . ஆனால் ஏன் இவர்களை மட்டும் தாகுகின்றிகள்.. படிபிர்காக கடன் வாங்கிய நானும் , தொளிழிக்காக  வாங்கிய மல்லையாவும் கடனாலிதான் , இருவரையும் சாமானாக நடத்த டிஜிட்டல் இந்தியாவால் முடியுமா...

No comments:

Post a Comment